புதன், 16 ஆகஸ்ட், 2017

பிராமணன் புத்திசாலி; மற்றவன் மடையன்!



திவான்பகதூர் ஆர்.வி. கிருஷ்ணய்யர் போன்றவர்களே ""பிராமண புத்திசாலி. மற்றவன்  மடையன்'' என்பது ஆக பேசத் துணிந்த பிறகு,  இனி மற்ற பார்ப்பனனிடம் யோக்கியமான எண்ணத்தையோ, நடத்தையையோ காண முடியுமா?  என்று கேட்கின்றோம்.  உலகத்தில் பார்ப்பனர்கள் இல்லாத நாடெல்லாம் பாழடைந்துவிட்டதாக இவருடைய எண்ணமா?


-  குடிஅரசு, தலையங்கம், 27.01.1945

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...