நாம் நம் வரும்படியை செலவு செய்து நமது வீட்டை விற்று, நம் சொத்தை விற்று நம் மக்களைப் படிக்க வைக்கிறோம். ஆகையால், சர்க்கார் உத்தியோகங்களில் எங்களுக்கும் பங்குதா என்றால், அது தேசத் துரோகமா? மாடு மேய்க்கிறவனுக்கும் பஞ்சாங்கம் பார்க்கிறவனுக்கும் நாம் உத்தியோகம் கொடு என்று கேட்கிறோமா?
- குடிஅரசு, சொற்பொழிவு, 18.18.1936
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக