புதன், 16 ஆகஸ்ட், 2017

உத்தியோகங்களில் பங்குதா!


நாம் நம் வரும்படியை செலவு செய்து நமது வீட்டை விற்று, நம் சொத்தை விற்று நம் மக்களைப் படிக்க வைக்கிறோம்.  ஆகையால், சர்க்கார் உத்தியோகங்களில் எங்களுக்கும் பங்குதா என்றால், அது தேசத் துரோகமா?  மாடு மேய்க்கிறவனுக்கும் பஞ்சாங்கம் பார்க்கிறவனுக்கும் நாம் உத்தியோகம் கொடு என்று கேட்கிறோமா?

-  குடிஅரசு, சொற்பொழிவு, 18.18.1936

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...