ஆரியர்களால் தோற்கடிக்கப்பட்ட கறுப்பு மனிதர்களை (திராவிடர்களை)
தஸ்யூக்கள் என்றும், கொள்ளைக்காரர்கள் என்றும் அடிக்கடி பிசாசுகளாக மாறக்கூடியவர்கள்
என்றும் வேத இலக்கியங்களில் கூறப்பட்டிருக்கின்றது.
(பால்மாசின் அவர் செல் புராதன இந்தியாவும் இந்தியாவின் நாகரிகமும்
புத்தகம் 19-ஆவது பக்கம்)
(நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர்
பண்பாடு - தந்தை பெரியார்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக