ஏன் என்பதை வலியுறுத்தி முதலில்
சொல்லுகிறேன். நாங்கள் பகுத்தறிவுப் பிரசாரம் செய்து மக்களையெல்லாம்
பகுத்தறிவுடையவர்களாக ஆக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள். நாங்க சொல்லுவதைக்
கேளுங்கள் என்றால் என்ன அர்த்தம்?
நாங்கள் ஒன்றும் மூட நம்பிக்கைப் பிரசாரகர்கள்
அல்ல; கடவுளைப்பற்றியோ, மதத்தைப் பற்றியோ, சாஸ்திரம் சம்பிராதயங்களைப்பற்றியோ, கடவுளுடைய பிள்ளை, அவதாரம், குமாரர், தூதர் என்று
சொல்லுகிறவர்கள் சொல்லுவதைப் போல் நாங்கள் ஒன்றும் சொல்லுவது இல்லை. நாங்கள்
சொல்லுகிறோம். எங்கள் புத்திக்கு எட்டியதைச் சொல்லுகிறோம். எங்களைப் போலவே
உங்களுக்கும் புத்தி இருக்கிறது. உங்கள் புத்திக்கு அது படுகிறதா? சரி என்று
தோன்றுகிறதா? என்று சிந்தியுங்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?
திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...
-
இலக்கியத்தில் பார்ப்பனர் எதிர்ப்புக் கருத்துகள் 1. குறுந்தொகையும் பார்ப்பனரும் பார்ப்பன மகனே ! பார்ப்பன மகனே ! செம்பூ முரு...
-
1. அய்யப்பன் பிறந்த கதை அறிவுக்குப் பொருந்துமா ? 2. ஆணும் , ஆணும் சேர்ந்தால் ( அரியும் - அரனும் ...
-
ஞானம் என்றால் அறிவு என்று பொருள் . அஞ்ஞானம் என்றால் ( பகுத்து அறியும் ) அறிவற்ற தன்மை என்பது பொருள் . இன்றைய மக்களாகிய ந...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக