அரசர்களைக் கடவுளாகவும், கடவுள்
அவதாரமாகவும், கடவுள் தன்மை பெற்றவர்களாகவும் பாவிக்க வேண்டும் என்பது ஆரியர்களின்
சித்தாந்தமாகும். அரசரோடு எதிர்த்தால் அந்நாடும் அந்த நபர்களும் அழிந்து போகும்
என்றும் நரகம் கிடைக்குமென்றும் அநேக ஆதாரங்கள் இருக்கின்றன.
(13-10-1935 குடி அரசு பக்கம் 9)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக