ஆரியர்கள் தங்கள் மொழியை ஆரியரல்லாதாருக்குள் புகுத்த முயற்சித்து
முடியாமல் போனதால் ஆரியரல்லாதாருடைய பாஷைகளைக் கற்றுக்கொண்டு அவர்களது
நாகரிகத்தையும் பின்பற்ற வேண்டி வந்தன.
(பண்டர்காரின்
கட்டுரைகள் வால்யூம் 3, பக்கம் 10)
(நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர்
பண்பாடு தந்தை பெரியார்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக