திங்கள், 14 ஆகஸ்ட், 2017

செய்யக்கூடாது


பிராமணன் கீழான தொழிலைச் செய்த போதிலும் பயிரிடும் தொழிலை (உழுவதை) கண்டிப்பாய் செய்யக்கூடாது.  அதைச் செய்யாவிட்டால் ஜீவனத்திற்கு மார்க்கமில்லை என்கின்ற காலத்தில் 
அந்நியனைக் கொண்டு செய்விக்கலாம். 
- (அத்தியாயம் 10, ஸ்லோகம் 83) 

இரும்புக் கலப்பையும் மண்வெட்டியையும் கொண்டு பூமியை வெட்ட வேண்டியதாகும்.  
ஆகையால் பிராமணர் உழுது பயிரிடுதல் கூடாது என்பதாகும். 
- (அத்தியாயம் 10, ஸ்லோகம் 84)

தாழ்ந்த ஜாதியான் மேலான ஜாதியானின் தொழிலைச் செய்தால் அவனுடைய பொருள் முழுமையும் பிடுங்கிக்கொண்டு அவனையும் நாட்டைவிட்டு அரசன் உடனே விரட்டிவிட வேண்டும். 
-(அத்தியாயம் 10, ஸ்லோகம் 96)

சூத்திரனுக்கு சமஸ்காரங்கள், ஓமம் வளர்த்தல் முதலியவைகளுக்கு உரிமை கிடையாது. 
-(அத்தியாயம் 10, ஸ்லோகம் 96)

சூத்திரன் எவ்வளவு தகுதியுடையவனாயினும் தன் ஜீவியத்துக்கு அதிகமாக பொருள் சம்பாதிக்கக்கூடாது.  அப்படிச் சம்பாதித்தால் அது பிராமணனுக்கு இம்சையாக நேரும்
- (அத்தியாயம் 10, ஸ்லோகம் 129)

சூத்திரனுக்கு யாகாதி கர்ம சம்பந்தமில்லை.  ஆதலால் அவன் வீட்டிலுள்ள செல்வத்தை பிராமணன் தாராளமாக வலுவினாலும் கொள்ளலாம். 
 -(அத்தியாயம் 11, ஸ்லோகம் 13)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...