திங்கள், 14 ஆகஸ்ட், 2017

மனு 10-வது அத்தியாயம் 52 முதல் 57-வது ஸ்லோகம்

திராவிடன் பிணத்தின் துணியையே உடுக்க வேண்டும்.  உடைந்த சட்டியில் அன்னம் புசிக்க வேண்டும்.  உலோகப் பாத்திரங்களை உபயோகிக்கக் கூடாது.  இரும்பு, பித்தளை ஆகியவைகளால் செய்யப்பட்ட நகைகளையே அணிய வேண்டும்.  இவர்கள் ஜீவனத்துக்காக எப்போதும் வேலை தேடிக் கொண்டே திரிய வேண்டும்.

நல்ல காரியம் நடக்கும் போது இவர்களைப் பார்க்கக் கூடாது.  இவர்களோடு பேசக் கூடாது.  

இவர்களைத் தங்கள் ஜாதிக்குள்ளாகவே மணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்த வேண்டும்.  இவர்களுக்கு நேரே எதுவும் கொடுக்கக் கூடாது.  உடைந்த பாத்திரத்தில் அன்னம் போட்டு வைக்க வேண்டியது.  ஊருக்குள் இரவில் சஞ்சரிக்க விடக் கூடாது.

    (மனு 10-வது அத்தியாயம் 52 முதல் 57-வது ஸ்லோகம்)  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...