செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

எப்படி உயர்ந்த பிறவி?


இந்த நாடு யாருடையது?  இந்த நாட்டுப் பழங்குடி மக்கள் யார்?  திவான் பகதூர் கிருஷ்ணய்யருக்கோ அவருடைய இனத்தாருக்கோ இந்த நாட்டில் சொந்தமென்ன?  அவருக்கு இந்த நாட்டில் அந்தஸ்து என்ன?  அவர் இந்த நாட்டாரானால் அவர் எப்படி பிராமணராவார்?  பறையனை விட "சூத்திரனை' விட இவர் எப்படி உயர்ந்த பிறவி ஆவார்?  இவர் தன்னை உயர்ந்த ஜாதி என்றும், புத்திசாலி ஜாதி என்றும் சொல்லிக் கொள்ள அவருக்கு உரிமை எப்படி வந்தது?

- குடிஅரசு, தலையங்கம், 27.01.1945

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...