ஆரியர்கள் மதுவருந்துவதும் சூதாடுவதுமான ஒழுக்க ஈனமான காரியங்களில்
பற்றுடையவர்கள்.
ராகேஸ் என்னும் பேராசிரியர், வேதகால இந்தியா என்பதில்
எடுத்துக்காட்டி இருக்கிறார்.
நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு
ஆசிரியர் : தந்தை பெரியார்
திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக