திங்கள், 14 ஆகஸ்ட், 2017

மூவேந்தர்கள்!



திராவிடரின் தன்மானம், அறிவு, மனிதத்தன்மை இன்று நேற்றல்லாமல்

2000, 3000 ஆண்டுகளுக்கு முன் பறிக்கப்பட்டவைகளாகும்.  திராவிட அரசர்கள்

மூவேந்தர்கள்,  நான்கு வேந்தர்கள், அய்வேந்தர்கள் காலத்திலேயே இந்த வேந்தர்கள் ஆரிய அடிமைகளாக இருந்தவர்கள்.  அவர்களது ஆரிய அடிமை ஆட்சியில் நாம்

இருந்தவர்கள் என்பது மாத்திரமல்லாமல் அவர்கள் சந்ததியார்கள் என்றும் பெருமை பேசிக் கொள்ளுபவர்களாயிருக்கிறோம்.  இதன் இழிவை நம்மில் வயது வந்து வாழ்க்கையில் ஈடுபட்டவர்கள் சிறிதும் உணரார்கள்.  ஆகவே நமது வேலை அடியோடு புதிய வேலையாக இருக்கிறது.  அதுவும் புரட்சி வேலையாக இருக்கிறது!

- குடிஅரசு, தலையங்கம், 19.01.1946

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...