செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

நாம் எப்படி மனிதர்?



ஒரு காலத்தில் உலகத்திற்கே நாகரீகம் கற்பித்துக் கொடுத்த நாம் இன்று ஆரியர்களால் சின்னப்படுத்தப்பட்டிருக்கிறோம்.

நாம் சுதந்திரம், சுயேச்சை பெற்று விட்டால் போதுமா?  நாம் மனிதத் தன்மை பெற வேண்டாமா?  ஒருவன் உயர் ஜாதி மற்றொருவன் இழி ஜாதி என்ற பாகுபாடு இருக்கும் வரையிலும், நாம் எப்படி மனிதர்களாகி விட்டோம் என்று கூறிக் கொள்ள முடியும்?

- குடிஅரசு, சொற்பொழிவு, 08.05.1948

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...