மகாபாரதக்
கதையில் இடும்பா என்று ஒரு ஆரியரல்லாத பெண்மணியைப்பற்றி குறிப்பிட்டுள்ளதைப் பாருங்கள்:- அவள் தேசத்தின் உண்மைப்புதல்வி. கதை எழுதிய பார்ப்பனக் கவிஞருக்கு தனக்குள்ள ஜாதித்துவேஷத்தின் முதிர்ச்சியில் இந்தப் பெண்மணியை ராட்சசி என்ற பெயர் தவிர வேறு பெயரால் வர்ணிக்க முடியவில்லை. இந்தியாவில் மிகப் புராதன காலத்தில் கூட - சரித்திர
காலத்திற்கு முன்பு கூட, மனிதர்களைச்
சாப்பிடக்கூடிய ராட்சதர்கள் இருந்ததேயில்லை... இந்த ராட்சதர் என்ற பயங்கரப்புரளியானது வைதீகப் பார்ப்பனரின் மூளையில் தோன்றிய கற்பனையேயாகும்.
- நாகேந்திரநாத் கோஷ், எம்.ஏ., பி.எல்., கல்கத்தா
உயர்நீதிமன்றம் (இந்திய ஆரியரின் இலக்கியமும் கலையும் - பக்கம்: 194)
நூல் : பார்ப்பன புரட்டுக்குப்பதிலடி
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : பார்ப்பன புரட்டுக்குப்பதிலடி
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக