காந்தியைவிட பக்தி சிரேஷ்டரான இந்து யாரும் இருக்க முடியாது அல்லவா? அவரே நம் கோயில்களைப் பற்றிக் கூறும்போது அவை பாவச் செயல்களின் உறைவிடம் என்றார்.
நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.புங்குன்றன்
திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக