திங்கள், 14 ஆகஸ்ட், 2017

திருநெல்வேலி ஜில்லா சுயமரியாதை மகாநாட்டு தீர்மானம்

இந்துக் குடும்பங்களில் கணவர் இறந்த பிறகு மறுமணம் செய்து கொள்ள விருப்பமில்லாத பெண்மக்களுக்கு தங்கள் கணவர் பயன்படுத்தி வந்த சொத்துக்களின் உரிமை கொடுக்கப்பட வேண்டுமென்று முடிவு செய்கிறது.

(திருநெல்வேலி ஜில்லா சுயமரியாதை மகாநாட்டு தீர்மானம்  -
 குடிஅரசு, 11.12.192)



நாட்டில் ஜாதி மத வேற்றுமைகளிருந்து வரும் வரை ஒவ்வொரு ஜாதி மதத்தினருக்கும்

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டுமென்று இம்மகாநாடு கேட்டுக்கொள்ளுகிறது.

(திருநெல்வேலி ஜில்லா சுயமரியாதை மகாநாட்டு தீர்மானம்
- குடிஅரசு, 11.12.1927)



தனி வார்டு

அரசாங்க வைத்தியசாலைகளில் பார்ப்பனர்களுக்குத் தனி வார்டுகள் ஒதுக்கி வைப்பதை பலமாய்க் கண்டிக்கிறது.

(திருநெல்வேலி ஜில்லா சுயமரியாதை மகாநாட்டு தீர்மானம்  Š குடிஅரசு, 11.12.192)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...