ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

மனிதன் வயிறு வளர்க்க


 மக்களின் சுயமரியாதைக்காகத்தான் மக்கள் மானத்தோடு வாழ்வதற்காகத்தான் அரசாங்கமும் தேசியமும் வேண்டுமே ஒழிய மற்றபடி கேவலம் இவை மனிதன் வயிறு வளர்க்க மாத்திரம் வேண்டியது என்றால், அதற்காக எந்த அரசாங்கமும், அரசியலும், தேசியமும் கண்டிப்பாய் வேண்டியதில்லை என்றே சொல்லுவோம்.”

-தந்தை பெரியார்
விடுதலை, 17Š02Š1929

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...