மக்களின் சுயமரியாதைக்காகத்தான் மக்கள் மானத்தோடு வாழ்வதற்காகத்தான் அரசாங்கமும் தேசியமும் வேண்டுமே ஒழிய மற்றபடி கேவலம் இவை மனிதன் வயிறு வளர்க்க மாத்திரம் வேண்டியது என்றால், அதற்காக எந்த அரசாங்கமும், அரசியலும், தேசியமும் கண்டிப்பாய் வேண்டியதில்லை என்றே சொல்லுவோம்.”
-தந்தை பெரியார்
விடுதலை, 17Š02Š1929
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக