திங்கள், 14 ஆகஸ்ட், 2017

அசையும் சொத்து! அசையாச் சொத்து!



முதலாளியாவது, நிலப் பிரபுவாவது அசையும் சொத்து, அசையாச் சொத்து என்பவைகளை வைத்துக் கொண்டு, முதல் வைத்துக் கொண்டு உயர்வுத் தன்மை படைத்தவனாக வாழ்கிறான்.  ஆனால், இந்தப் பார்ப்பானோ கை முதலே இல்லாமல் கடவுளைக்        காட்டி, மதத்தைக் காட்டி, தர்ப்பைப் புல்லைக் காட்டி மேல்சாதிக்காரனாக              உழைக்காமல் உண்டு கொழுப்பவனாக வாழ்கிறான்.

(குளித்தலை, வதியத்தில் சொற்பொழிவு, "விடுதலை' 2.7.1952)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...