திங்கள், 14 ஆகஸ்ட், 2017

அடிக்கடி சறுக்கி!



பார்ப்பனரல்லாத சமூகத்தில் கீழ்சாதிக்காரர்கள் என்பவர்கள் எவ்வளவு செல்வம்     தேடிய போதிலும் சாதிŠமத சம்பிரதாயம் காரணமாக அடிக்கடி சறுக்கி விழுந்து        கொண்டுதான் இருக்கிறார்கள்.  அவ்வளவோடு மாத்திரமல்லாமல், சமூகத்தில் தாழ்ந்த நிலையில்தான் இருக்கிறார்கள்.  ஒரு சிலர் செல்வவான்களாய், கோடீஸ்வரர்களாய்    இருந்தாலும்கூட, அவர்கள் சமூகத்தில் கீழ்சாதிக்காரர்களாய் இருந்து வருகிறார்கள்.

(விடுதலை, தலையங்கம் - 4.9.1973)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...