ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

அனைவருக்கும் அனைத்தும்


""ஒரு நாடு வளர்ச்சி அடைந்திருக்கின்றது.  மக்கள் நாகரிக நிலைக்கு வந்திருக்கின்றார்கள்.  நாட்டில் அறிவும், ஒழுக்கமும், நாணயமும் வளர்ந்து வருகின்றது என்பதற்கு அடையாளம் என்ன என்றால் நாட்டில் எல்லாத் துறைகளிலும்,
சம தருமம்
சம ஈவு
சம உடைமை
சம ஆட்சித் தன்மை
சம நோக்கு
சம நுகர்ச்சி
சம அனுபவம் இருக்க வேண்டும், ஏற்பட வேண்டும்.''

-  தந்தை பெரியார்,
பெரியாரியல் பாடங்கள் 1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...