ஞாயிறு, 16 ஜூலை, 2017

நம் வாழ்வு பார்ப்பான் காலடியில்...


நம் வாழ்வு பர்ப்பான் காலடியில் சிக்கிக் கிடக்கிறது. நம் தலையில் கடவுள், மதம், சாஸ்திரம் என்பவற்றை வைத்துத் தலையெடுக்க வொட்டாமல் அழுத்திவிட்டான். இதிலிருந்து நாம் விடுதலை பெறவேண்டுமானால், இவற்றையெல்லாம் அழித்து ஒழித்தால்தான், இந்தக் கடவுள், மதம், சாஸ்திரம், கோயில் ஆகியவற்றை ஒழித்தால்தான் பார்ப்பான் தானாகவே ஒழிந்து போவான். எனவே, நம் மக்கள் இவற்றை ஒழிக்க முன்வரவேண்டும்.

(குடியேற்றத்தில் பெரியார் உரை, விடுதலை, 19.5.1971)


நூல் : பார்ப்பன புரட்டுக்கு பதிலடி

ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...