திருப்பதி வெங்கடாஜலபதி
சிறீரங்கம் ரங்கநாதர் என்று அழைக்கப்படுவதன் சூட்சமம் புரிகிறதா?
பார்ப்பன ஜாதி வெறி அவர்களோடு விட்டதா? கடவுள்களுக்கே பூணூல் போடுகிறார்களே. திருப்பதி வெங்கடாஜலபதிக்கு மூன்றரை கிலோ எடையில் தங்கத்திலான பூணூலை அணிவித்தாரே காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திர சரசுவதி.
50 லட்சம் மதிப்புள்ள வைரத்தாலான பூணூலை நாமக்காரரான சிறீரங்கம் ரங்கநாதனுக்கு அணிவித்தாரே நாராயண ஜீயர்!
கர்ப்பகிரகத்தில் இருப்பது சாமி, புரோகிதப் பார்ப்பானும் சாமி.
நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.புங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக