ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

இன்னும் எத்தனைக் காலத்துக்கு!


 “இன்னும் எத்தனைக் காலத்துக்கு நாம் இந்த உலகத்தில் சூத்திரர்களாக இருப்பது?  நம் பின்சந்ததிகளையும் சூத்திரர்களாக இருக்க விடுவது?  இந்தத் தலைமுறையிலாவது, இந்த விஞ்ஞான சுதந்திர
காலத்திலாவது நமது இழிவு நீங்கி, நாம் மனிதத் தன்மை பெற ஏதாவது செய்ய வேண்டாமா?  இதைவிட மேலான காரியம் நமக்கு இருக்க முடியுமா? அதனால்தான் எனது வாழ்நாள் முழுவதையும் இதற்கென்றே நான் அர்ப்பணித்து வருகிறேனே ஒழிய முட்டாள்தனமல்ல.  துவேசமுமல்ல.”

- தந்தை பெரியார் - விடுதலை, 17Š11Š1957

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...