இராஜாஜி எதிரி ஈ.வெ.இராமசாமி
இராஜாஜி திருச்சியில் பேசும்போது எனக்குப் பரம்பரை எதிரி ஈ.வெ.இராமசாமி என்று குறிப்பிட்டார்.
பெரியார் இதுபற்றி கூறுகிறார் கேளுங்கள்.
இதை இராஜாஜி முட்டாள்தனமாகச் சொல்லவில்லை.
அவர் தாய் தகப்பனை என் தாய் தகப்பனுக்குத் தெரியாது; என் தாய் தகப்பனை இவர் தாய் தகப்பனுக்குத் தெரியாது. பின் எப்படி பரம்பரை எதிரி என்று சொன்னார்? என்னை இராவணன், சூரபத்மன்,
இரணியன் சந்ததியாகவும், தன்னை இராமன்,
கிருஷ்ணன் சந்ததியாகவும் கருதியும்தான் சொன்னார்.
- பெரியார்
நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக