கடவுளுக்குக் கொடு
பிர்மாவின் நெற்றியிலிருந்து ஒருவன் பிறந்தான் என்பதைவிட பித்தலாட்டம் வேறு என்ன?
கடவுளுக்கு இதைக் கொடு _ கடவுளிடமிருந்து நீ கேட்பதைப் பெற்றுத் தருவேன் என்பதைவிட பெரிய ஏமாற்று எது?
நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.புங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக