செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

வடவர், வடநாட்டவர்


தமிழர்கள் ஆரியர்களை வடவர், வடநாட்டவர் என்று அழைத்தார்கள். ஏனெனில் ஆரியர்கள் வடக்கே இருந்து வந்தவர்களானதால்.

(கிருஷ்ணசாமி  அய்யங்கார் எம்.ஏ., பி.எச்.டி., அவர்கள் எழுதிய தென் இந்தியாவும் இந்தியக் கலையும் என்ற புத்தகம் 3-ஆது பக்கம்)

(நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு - தந்தை பெரியார்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக