பெரியாரியம்
(இதற்கு நகர்த்து ...)
Home
▼
ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017
திராவிடன்! ஆந்திரன்!
திராவிடன் என்கிற பெயரைப் போலவே ஆந்திரன் என்ற பெயரும் மனு தர்மத்தில் காணப்படுகிறது. அதாவது காட்டிற்குச் சென்று மிருகங்களைக் கொன்று நாட்டில் கொண்டு வந்து விற்பவன் ஆந்திரன் என்று கூறப்பட்டிருக்கிறது.
(அத்தியாயம் 10 - ஸ்லோகம் 48)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக