வியாழன், 17 ஆகஸ்ட், 2017

நாம் சிறிதும் லட்சியம் செய்யவில்லை



""வகுப்புவாதம், மதவாதம், ஜாதிவாதம் பேசி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்பவர்களால் தேசத்தின் விடுதலை கெட்டுப் போகின்றது'' என்று திப்பிலி, தேசாவரம், சதகுப்பைகளெல்லாம் பேசவும், எழுதவும் தொடங்கிவிட்டதைக் கண்டு நாம் சிறிதும் லட்சியம் செய்யவில்லை.

அந்தப்படி எழுதும் பேசும் யோக்கியர்களில் 100Šக்கு அரைப்பேராவது தங்கள் மதத்தையும் உள்மதத்தையும் ஜாதியையும் உள் ஜாதியையும் வகுப்பையும் உள் வகுப்பையும் விட்டு விட்டவர்கள் உண்டா என்று பந்தயம் கட்டி கேட்கின்றோம்.



-  குடிஅரசு, தலையங்கம், 08.11.1931

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக