ஞாயிறு, 16 ஜூலை, 2017

ஆஷ் துரையை வாஞ்சிநாதன் எதற்காக சுட்டார்?


வெள்ளைக்கார  அதிகாரியான ஆஷ் துரையைச் சுட்டுவிட்டதால் வாஞ்சி தியாகி ஆகிவிட்டாரா?  இது போன்ற வன்முறைகளை மற்ற மற்ற விஷயங்களில் இந்தப் பார்ப்பனர்கள் ஆதரிக்கிறார்களா?

ஆஷ் துரையை வாஞ்சிநாதன் எதற்காகச் சுட்டார்சுட்ட வாஞ்சிநாதனின் சட்டைப் பையில் இருந்த கடிதம் காட்டிக் கொடுத்துவிட்டதே!

ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள்ஒவ்வொரு இந்தியனும்தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்திதர்மத்தையும்சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்து வருகிறான்.

 எங்கள் ராமன்சிவாஜிகிருஷ்ணன்குரு கோவிந்தர்அர்ஜூனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில்கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ்பஞ்சமனை முடி சூட்ட உத்தேசம் செய்து கொண்டுபெரு முயற்சி நடந்து வருகிறதுஅவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம்அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன்இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை.                                          

                இப்படிக்கு,                                                  
         ஆர்.வாஞ்சி அய்யர்.


நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி

ஆசிரியர் : கவிஞர் கலி.புங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக