இந்துக் குடும்பங்களில் கணவர் இறந்த பிறகு மறுமணம் செய்து கொள்ள விருப்பமில்லாத பெண்மக்களுக்கு தங்கள் கணவர் பயன்படுத்தி வந்த சொத்துக்களின் உரிமை கொடுக்கப்பட வேண்டுமென்று முடிவு செய்கிறது.
(திருநெல்வேலி ஜில்லா சுயமரியாதை மகாநாட்டு தீர்மானம் -
குடிஅரசு, 11.12.192)
நாட்டில் ஜாதி மத வேற்றுமைகளிருந்து வரும் வரை ஒவ்வொரு ஜாதி மதத்தினருக்கும்
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டுமென்று இம்மகாநாடு கேட்டுக்கொள்ளுகிறது.
(திருநெல்வேலி ஜில்லா சுயமரியாதை மகாநாட்டு தீர்மானம்
- குடிஅரசு, 11.12.1927)
தனி வார்டு
அரசாங்க வைத்தியசாலைகளில் பார்ப்பனர்களுக்குத் தனி வார்டுகள் ஒதுக்கி வைப்பதை பலமாய்க் கண்டிக்கிறது.
(திருநெல்வேலி ஜில்லா சுயமரியாதை மகாநாட்டு தீர்மானம் குடிஅரசு, 11.12.192)
(திருநெல்வேலி ஜில்லா சுயமரியாதை மகாநாட்டு தீர்மானம் -
குடிஅரசு, 11.12.192)
நாட்டில் ஜாதி மத வேற்றுமைகளிருந்து வரும் வரை ஒவ்வொரு ஜாதி மதத்தினருக்கும்
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டுமென்று இம்மகாநாடு கேட்டுக்கொள்ளுகிறது.
(திருநெல்வேலி ஜில்லா சுயமரியாதை மகாநாட்டு தீர்மானம்
- குடிஅரசு, 11.12.1927)
தனி வார்டு
அரசாங்க வைத்தியசாலைகளில் பார்ப்பனர்களுக்குத் தனி வார்டுகள் ஒதுக்கி வைப்பதை பலமாய்க் கண்டிக்கிறது.
(திருநெல்வேலி ஜில்லா சுயமரியாதை மகாநாட்டு தீர்மானம் குடிஅரசு, 11.12.192)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக