புதன், 2 ஆகஸ்ட், 2017

சமஸ்கிருதம் பேசியவர்கள் மட்டும்


 ஆரியர்களில் சமஸ்கிருதம் பேசியவர்கள் மட்டும் இந்தியாவின் மேற்குக் கணவாய் வழியாக நுழைந்து வட இந்தியாவை அடைந்தார்கள். அங்கு தங்களைவிட முன்னேற்றமான திராவிடர்களைக் கண்டு அவர்களிடமிருந்து பல நாகரிகங்களைக் கற்றுக் கொண்டார்கள்.

எச்.ஜி. வெல்ஸ் உலகத்தின் சிறு சரித்திரம் புத்தகம் 105-ஆம் பக்கம்)


(நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு - தந்தை பெரியார்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக