செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

ஆர்தர்மைல்ஸ்


ஆங்கிலக் கல்வி கற்றுப் பெரிய உத்தியோகங்களிலே உள்ள பார்ப்பனர் தங்கள் ஜாதி ஆச்சாரத்திலும் வழுவியவர்களாகவே மேலுக்குக் கருதப்படுவார்கள். அந்தரங்கத்தில் அவர்கள் பார்ப்பனர்களாகவே இருப்பார்கள்

என ஆர்தர்மைல்ஸ் என்ற ஆங்கில நூலாசிரியர் தாம் எழுதிய Land of the Lingham”  என்ற நூலில்.

நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக