செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

இந்தியாவில் அன்னியர்கள்

மேற்குத் திபேத்தையும் ஆப்கானிஸ்தானத்தையும் தாண்டி ஆரியர்கள் இந்தியாவுக்குக் குடியேறியவர்களாவார்கள். அவர்களது பாஷை சமஸ்கிருதம் போன்றது, இந்தியாவுக்கு வந்ததும் தங்கள் கொள்கைகள், பழக்க வழக்கங்கள், மத நம்பிக்கைகள் முதலியவற்றைத் தங்கள் இஷ்டப்படித் தங்கள் பாஷையிலேயே எழுதிவைத்துக் கொண்டார்கள்.


(சர்  என்றி ஜான்ஸ்பட்டளர் - இந்தியாவில் அன்னியர்கள்  19-ஆவது பக்கம்.)

நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு 


ஆசிரியர் : தந்தை பெரியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக